13 Jan 2010

பொங்கல் வாழ்த்து












விவசாயம்
மறந்து
வெள்ளாமை தொலைந்து
விளைநிலம் வீட்டு மனையாகிய

இந்த பொன்னாளில்
நானும் சொல்லிக்கொள்கிறேன்
இனிய பொங்கல் நல்வாழ்த்'துக்க'ள்..

4 கருத்துக்கள்..:

மாதேவி said...

இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்!

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

இனிய தமிழர் திருநாள் நல்வாழ்துக்கள்

Muruganandan M.K. said...

இனிய பொங்கல் வாழ்த்துகள்

செல்வா said...

இந்த கவிதை நீங்களே எழுதினதா... ??ரொம்ப நல்ல இருக்கு ..!!

தமிழில் தட்டச்ச..

Google Indic Transliterator

உங்கள் எண்ணங்களை எழுத்துகளாக வடிக்க..


எங்க ஊர்காரங்க..