29 Apr 2010

ஒரு வரித் துணுக்குகள்(சிரிக்க மட்டும்)

Ø எனக்கு இறப்பு என்றாலே பயம். அது நடக்கும் போது நான் அங்கு இருக்க விரும்பவில்லை.

Ø
நேரம் தவறாமையில் உள்ள சிக்கல் என்னவென்றால், உங்களைப் பாராட்ட அங்கு யாரும் இருப்பதில்லை.  

Ø
நான் போதை வேண்டாமென்று சொன்னேன், ஆனால் அது என் பேச்சை கேட்பதாயில்லை. 

Ø
நான் எப்போதும் குடிக்க நினைப்பதில்லை, ஆனால் அது அடிக்கடி வழங்கப்பட்டு விடுகிறது.

Ø
வெற்றிக்கான பாதை எப்போதும் வேலை முடிவடையாமலே இருக்கிறது.

Ø
திருமணம் என்பதே விவாகரத்தின் முதன்மையான காரணமாக இருக்கிறது.

Ø
உங்களுக்கு தேவைப்படும் எல்லாமே கிடைத்தால் நீங்கள் தவறான பாதையில் சென்று கொண்டு இருக்குறீர்கள்.

Ø
உலகின் முதல் சக்கரத்தை கண்டுபிடித்தவன் முட்டாள், மற்ற மூன்று சக்கரங்களை கண்டுபிடித்தவனே சிறந்த அறிவாளி.


Ø நமது  சமூகத்தில் பேச்சு சுதந்திரம் உள்ளதென்றால் தொலைபேசி கட்டணம் எதற்கு?

Ø வானத்தில் 3௦௦ கோடி நட்சத்திரங்கள் உள்ளதென்றால் நம்பும் ஒருவன், பூங்கா பெஞ்ச் புதிதாக சாயம் பூசப்பட்டுள்ளது என்றால் தொட்டு பார்க்கிறான்.

Ø பட்டாளத்தில்  சேர், உலகத்தை பார், புதுமையான மனிதர்களை சந்தித்து அவர்களைக் கொல்.


Ø எனது 13 வயது வரை என் பெயர் 'வாயை மூடு' என்று நினைத்திருந்தேன்.  


Ø
உங்களால் ஒரு விஷயத்தை புரியவைக்க முடியவில்லை என்றால், குழப்பிவிட்டு விடுங்கள். 

7 கருத்துக்கள்..:

ஈரோடு கதிர் said...

சூப்பர் திரு...

Unknown said...

நன்றிங்க கதிர்..

வரதராஜலு .பூ said...

நல்லா இருக்குங்க

vasu balaji said...

:)).நல்லாருக்கு

நண்டு@நொரண்டு -ஈரோடு said...

நல்லாயிருக்குங்க .
வாழ்த்துக்கள் .

sathishsangkavi.blogspot.com said...

Wav... Super.....

Unknown said...

நன்றிங்க வரதராஜலு .பூ..
நன்றிங்க வானம்பாடிகள் ஐயா..
நன்றிங்க நண்டு@நொரண்டு -ஈரோடு..
நன்றிங்க சங்கவி..

தமிழில் தட்டச்ச..

Google Indic Transliterator

உங்கள் எண்ணங்களை எழுத்துகளாக வடிக்க..


எங்க ஊர்காரங்க..