எனக்கு பகிரப்பட்ட ஒரு மின்மடலின் எச்சரிக்கை..
சமீபத்தில் ஏற்பட்ட சூரிய கிரகணத்தின் காரணமாக அமில மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறுகின்றனர்(யாரு?).
சனவரி 20 முதல் 28 ஆம் வரை பெய்யும் மழையில் நனைவதால் நமது தோலுக்கு ஆபத்து ஏற்படுவதாகவும், அதனால் மழையில் நனைவதை தவிர்க்க வேண்டியும் எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்துள்ளது.
ஆகவே நண்பர்களே, இந்த வாரம் மழையில் நனைவதை தவிர்த்து விடுங்கள்.
இது ஒரு தவறான தகவல் என்றால் பின்னூட்டத்தில் தெரிவிக்க வேண்டுகிறேன்.
4 கருத்துக்கள்..:
சரிங்க
சரியோ தவறோ, பத்தரமா இருப்போம். பகிர்வுக்கு நன்றி
மதுரேல மழை கிடையாது.அதனால பயமில்லை.ஆனா இந்தத் தகவல் சரியா தப்பான்னு தெரியல.
நன்றி ஈரோடு கதிர்
நன்றி வரதராஜலு .பூ
நன்றி ஸ்ரீ
தமிழில் தட்டச்ச..
உங்கள் எண்ணங்களை எழுத்துகளாக வடிக்க..